Sunday, October 19, 2008

தமிழின விரோதிகளே மனதை மாற்றிக் கொள்வீர்

தமிழின விரோதிகள் இன்னும் ஏதாவது காரணங்களைத் தேடிப் பிடித்து தாங்கள் ஏன் தமிழீழத்தை ஆதரிக்கக் கூடாது எனவும் , தமிழகத் தமிழர்கள் இந்திய அரசுக்கு விரோதமாக நடப்பதாயும் தங்கள் ஊடகங்களின் வாயிலாக பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். அவர்களை தமிழர்களாகக் கருதாமல் மனிதர்களாகக் கருதி உங்கள் ஈழ எதிர்ப்பினைக் கைவிடுங்கள். உலகின் ஏதோ ஒரு மூலையில் துன்பப்படும் மக்களாய் கருதி தமிழீழத்தை ஆதரித்திடுங்கள்.

நாள் தோறும் சிங்கள இனவெறி பிடித்த ராணுவத்தின் பிடியில் அவர்கள் படும் துயரத்தில் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.




தமிழீழ விடுதலைப் போரை ஆதரிப்போம்.

No comments: