Tuesday, November 30, 2010

வலைப்பதிவர்களுக்கு வைகோ எச்சரிக்கை !!!

தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த ஈகிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் கடந்த 27ம் நாள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு, மாநாடு போல நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் பெரும்பாலானோர் இணையத்தைப் பயன் படுத்துகிறவர்கள் என்பதைப் புரிந்து கொண்ட வைகோ அவர்கள், சில வலைப் பதிவுகளில் பதிவர்கள் தமிழீழ விடுதலைப் போரைக் கொச்சைப் படுத்தும் வகையில் தவறான செய்திகளை வெளியிட்டு ராசபக்சேவுக்கு உதவும் வகையில் செயல் பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். தமிழ் வலைப் பதிவர்களும் இணையதளங்களைப் பார்வையிடும் தமிழர்களும் அவர்களை இனம் கண்டு புறக்கணிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

வசந்தத்தின் தூதுவன் வைகோ அவர்களும், அய்யா பழ.நெடுமாறன் அவர்களும் ஆற்றிய உரைகளை இறக்கம் செய்து முழுவதுமாக கேட்க பின்வரும் தொடுப்புகளை சொடுக்கவும்.

மாவீரர் நாள் 27-11-2010 அன்று

வரலாற்று நாயகன் வைகோ அவர்கள் பேச்சு பகுதி I

http://www.mediafire.com/?1cddj002pvxr1l7




வசந்தத்தின் தூதுவன் வைகோ பேச்சு பகுதி II

http://www.mediafire.com/?25ers82v0qcht92

மாவீரன் பழ.நெடுமாறன் அவர்கள் பேச்சு

http://www.mediafire.com/?khade85j0ewrwgt

No comments: