Saturday, April 24, 2010

கண்டன உண்ணாநோன்பில் வைகோ மற்றும் பழ நெடுமாறன் உரை (ஒலி இணைப்பு)

தமிழன்னை பார்வதியம்மாளை சென்னையில் நுழைய அனுமதி மறுத்த கருணாநிதி அரசைக் கண்டித்து சென்னையில் 22-04-2010 அன்று நடைபெற்ற மாபெரும் உண்ணா நோன்பில் பழ.நெடுமாறன் இரு முறையும் வைகோ அவர்கள் இரு முறையும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இதில் வைகோ ஆற்றிய நிறைவுரை ஒலி வடிவில் பின் வருமாறு..

வைகோ அவர்கள் முதலில் உரையாற்றும் போது விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விளக்கினார்.பின்னர் வைகோ அவர்கள் ஆற்றிய நிறைவுரை



தரவிறக்கம் செய்ய

முன்னதாக பழ.நெடுமாறன் அவர்கள் விமான நிலையத்தில் நடந்தது பற்றி ஆற்றிய   விளக்கவுரை.




தரவிறக்கம் செய்ய

பின்னர் இரண்டாம் முறை பழ நெடுமாறன் அவர்கள் உரையாற்றும் போது கருணாநிதி குட்டிமணியை இலங்கை அரசிடம் காட்டிக் கொடுத்தது உட்பட செய்த துரோகங்களை பட்டியலிட்டுப் பேசினார்.

No comments: