Tuesday, July 1, 2008

கடவுச் சீட்டு கண்டெடுப்பு: அறிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்


புதுக் கோட்டை அரசர் குளத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு செந்தில் குமார் என்பவரின் கடவுச் சீட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது. தமிழ் நாட்டைச் சேர்ந்த செந்தில் குமாரின் பாஸ்போர்ட் giant Store அருகே கண்டெடுக்கப்பட்டதாக மின்னஞ்சலில் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அரசர்குளத்தைச் சேர்ந்த நண்பர்கள் யாராவது இருந்தால் திரு. ஜின்னா அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

Masood Jinnah, Purchaser_ uraija branch, Giant Stores ( RYD Uraija Branch ) Mobile 055 9949 234, phone: 01_4302727 EXT:119, fax: 01-4319292

இந்த கடவுச் சீட்டில் இரண்டே நாட்களுக்கு முந்தைய மறு நுழைவு முத்திரை உள்ளது.




4 comments:

Anonymous said...

If he is not back or this message not reached him....Please handover to Indian consulate which gives him the right information when he approaches....Hope this helps him

Anonymous said...

If a INdian person misses his passport first thing that he should do is to report to the local Indian embossy. Hence he may contact local Indian embossy. Please hand over the passport to Indian embossy rather than you keep yourself

வசந்தத்தின் தூதுவன் said...

@ Anonymous
தங்கள் ஆலோசனைக்கு நன்றி. மேலும் இந்த தகவல் மின்னஞ்சல் சுற்றில் என்னிடம் வந்தது. அதனை பதிவில் ஏற்றினேன்.

வசந்தத்தின் தூதுவன் said...

@ Padippavan
தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. மேலும் இந்த தகவல் மின்னஞ்சல் சுற்றில் என்னிடம் வந்தது. அதனை பதிவில் ஏற்றினேன். நிச்சயம் இந்நேரம் அது உரியவரிடம் சென்று சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் .