Saturday, April 19, 2008

சவூதி அரேபியாவில் தமிழர் வாழ்வு நிலை. .

மின்னஞ்சல்களிலும் இணைய வலைப்பூக்களிலும் பறந்து வந்து, நெஞ்சைப் பதற வைக்கும் செய்தி.
நேற்றைய அதிகாலை.காம் செய்தியிலும் வெளி வந்துள்ளது. ஆனால் வளைகுடா நாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மிகுதியாக வெளியிடும் மலையாள தொலைக்காட்சிகள் மூச்சே விடவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் மலையாளிகள் இல்லை என நினைக்கிறேன்.
இந்திய அரசே! உடனே நடவடிக்கை எடு..
இந்திய தூதரகமே தவித்திடும் தமிழர்க்கு உதவிடு..
செய்தி பின் வருமாறு.
நன்றி: அதிகாலை.காம்
http://www.adhikaalai.com/index.php?/en/அதிகாலை-ஸ்பெஷல்/அதிகாலை-ஸ்பெஷல்/கலைஞருக்கு-கண்ணீர்-கடிதம்-கவனத்துக்கு-கொண்டு-செல்கிறது
நன்றி: வலைப்பதிவு நண்பர்கள்
http://abumuhai.blogspot.com/2008/04/blog-post.html
http://a1realism.blogspot.com/2008/04/blog-post_19.html

தமிழர்கள் .

No comments: